பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் கோட்டையை சுற்றிவர உள்ள பகுதியில் தொல்பொருள் சின்னங்கள் புதைந்திருக்கலாம் என்ற வகையில் தொல்பொருள் திணைக்களம் எல்லைக் கல் இடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. இதனால் முற்றவெளி மைதானத்திற்குள் நுழைய முடியாதவாறு எல்லைக்கல் நாட்டப்படுவதாக யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ரத்னம் சதீஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் ...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக ஊழியர்களிற்கான திறன்விருத்தி முழுநாள் பயிலரங்கு கடந்த 17.12.2025 (புதன்கிழமை) அன்று பௌதீகவியல் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் திரு. யசோதன் தலைமையில் நடைபெற்ற பயிலரங்கினை துணைவேந்தர் பேராசிரியர். சி.சிறிசற்குணராசா அவர்கள் தொடக்கவுரையாற்றி தொடக்கி வைத்திருந்தார். முகாமைத்துவ ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் தாயார் பாடங்களைப் படிக்குமாறு கூறியதால் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த பார்த்தீபன் கவிசனா (வயது 15) என்ற மாணவியே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவியின் தாயார் அந்த மாணவியை பாடங்களை படிக்குமாறு தினமும் ...