மன்னார் நிருபர் (02-11-2023) மன்னாரிலிருந்து கொழும்பு சென்ற தனியார் சொகுசு பேருந்தானது மதுரங்குளி பகுதியில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது. குறித்த பேருந்தானது வியாழன் (02-11-2023 ) மதியம் 12 மணியளவில் மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து புறப்பட்டு கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது மதுங்குளி பகுதியில் பட்டாரக வாகனம் ...
நடராசா லோகதயாளன் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் உரிமையாளர்களின் வயதை கண்டறியும் முதற்கட்ட பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சடலங்களை அகழ்ந்து எடுப்பதற்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட, முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட ...
கேரளாவில் மலையக மக்களின் உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற VTMS (விவசாயிகள் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம்) களத்தில் இறங்கி தொடர் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம், குளத்துப்புழா என்ற இடத்தில் தாயகம் திரும்பிய மலையகத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக RPI என்ற ரப்பர் தோட்டக் கழகத்தை கேரள அரசும், ...