நிதி சேகரிப்புக்காக யாழ்ப்பாணம் வந்த கும்பல் ஒன்று பொலிஸாரால் 6ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் விரட்டியடிக்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழுவில் உள்ளவர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு உடலில் பாதிப்புகள் உள்ளதாகவும், அவற்றுக்கு சிகிச்சை செய்வதற்கு பாரியளவு நிதி தேவை என்றும் பொய்கூறி வெவ்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக ...
”2025 ஜனவரி முதல் இன்று வரை இலங்கையில் 53 பேர் சுட்டுக்கொலை.2,539.5 கிலோ ஐஸ்,1,832.8 கிலோ ஹெரோயின், 14,772.4 கிலோ கஞ்சா,32.6 கிலோ கொக்கெய்ன், 30 இலட்சம் போதை மாத்திரைகள்,600கிலோ வேறு போதைப்பொருட்கள் கைப்பற்றல்.ரீ 56 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் .ரிவோல்வர்கள் உட்பட 2,097 துப்பாக்கிகள் மீட்பு, போதைப்பொருள் ...
விஞ்ஞானத்தை பிரபல்யப்படுத்தும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய விஞ்ஞான மன்றானது உலக விஞ்ஞான தினத்தையும், விஞ்ஞானம் தொடர்பான போட்டிகளில் தேசிய ரீதியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு வைபவத்தையும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் கேட்போர் கூடத்தில் 04.11.2025 அன்று நடத்தியது. இதில் விஞ்ஞான புனைகதை எழுதுவதில் முதலாம் இடத்தை வேம்படி ...