வடமராட்சி கிழக்கு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து பிரச்சனைகளுக்கு வெகு விரைவில் ஒரு தீர்வினை கொண்டு வருவோம் என பாராளுமன்ற உறுப்பினரும், வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி குழு தலைவருமான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் 10ம் திகதி புதன் கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், யாழ்ப்பாணத்தில் ...
அண்மைய நாட்களாக வடமாகாணத்தின் மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு கடற்பரப்புகளுக்குள் அத்துமீறி உள் நுழையும் இந்தியாவின் பாண்டிச்சேரி பகுதி இழுவைமடி படகுகளினால் வடமாகாண மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படும் செயற்பாடு வடக்கு கடற்பரப்பில் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இந்திய இழுவைமடி படகுகளால் ஏற்படும் ...
பு.கஜிந்தன் மகாகவி பாரதியாரின் 143வது பிறந்தாள் நிகழ்வானது 10ம் திகதி புதன்கிழமை அன்றையதினம் வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள பாரதியார் சிலையடியில் நடைபெற்றது. இதன்போது மகாகவி பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தப்பட்டது. கலாநிதி சிதம்பரமோகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மறவன்புலவு சச்சிதானந்தம், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் ...