நடராசா லோகதயாளன். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகும் நிலைக்கு தள்ளப்பட்டது குறித்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன் மற்றும் சிவஞானம் சிறீதரன் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், ...
“கர்நாடகத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை என்றால் ரஜினி காந்த் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம்” என்று ரஜினிக்கு வாட்டாள் நாகராஜ் மிரட்டல் விடுத்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து பெங்களூருவில் கடந்த செவ்வாய்க்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து செப் ...
யாழ்ப்பாண மாவட்டத்தில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் இருந்து விடுவிக்கப்பட உள்ள காணிகளில் பயிற்சிகளை நடவடிக்கைகளை பொதுமக்கள் ஆரம்பிக்கலாம் என யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். புதன்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ...