கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் வெளியூர்களில் இருந்து கொண்டு வந்து குடியமர்த்தப்பட்ட சிங்கள விவசாயிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள, தமிழ் பால் பண்ணையாளர்கள், பல ஆண்டுகளாக தங்கள் மாடுகளுக்கு உணவளிக்க பயன்படுத்திய நிலத்தை விட்டு உடனடியாக வெளியேறுமாறு கோரி கோரி கிழக்கு மாகாணத்தில் பால் பண்ணையாளர்கள் இரண்டு வாரங்களாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்து ...
வரலாற்று சிறப்புமிக்க வண்ணைைம்பதி ஸ்ரீ வேங்கடவரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தில் புரட்டாசி சனி வாரத்தின் இரண்டாவது வார உற்சவம் இன்று சிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டவத்தில் இருந்து அருள் பாலித்து விளங்கும் ஸ்ரீ வேங்கட வரதராஜப்பெருமாள், சீதேவி, பூமாதேவி உள்ளிட்ட பரிவாரதெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதணைகள் இடம்பெற்று புரட்டாசி சனி உற்சவத்தின் சனீஸ்வர உற்சவம் ...
செப்ரெம்பர் 30 ஆம் நாளன்று, உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய நாள் மற்றும் தோடம்பழ நிற உடை நாள் ஆகிய இரண்டு விடயங்களையும் நாங்கள் கடைப்பிடிக்கிறோம். இந்தக் குறிப்பிடத்தக்க நாள் குடியிருப்புப் பள்ளிகளில் இருந்து வீடு திரும்பாத குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்துகிறது. அதே நேரத்தில் உயிர் பிழைத்தவர்கள், அவர்களின் ...