பு.கஜிந்தன் அச்சுறுத்தல் மத்தியில் மக்களின் உணர்வுக்கு பாரத தேசம் தாமதிக்காது நீதி வழங்க வேண்டும் – சபா குகதாஸ் தியாகி திலீபனின் 36வது ஆண்டு நினைவேந்தல் அரசின் சட்ட மற்றும் இராணுவ காவல்துறை இயந்திரத்தின் அச்சுறுத்தல் மத்தியில் உணர்வு பூர்வமாக தமிழர் தாயகம் எங்கும் மக்களால் அனுஸ்டிக்கப்பட்டது என ...
மன்னார் செஞ்சிலுவை சங்க முன்னாள் தலைவர் அடாவடி-நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதவாறு அலுவலகத்திற்கு பூட்டு. மன்னார் நிருபர் 25.09.2023 மன்னார் மாவட்டத்தின் இலங்கை செஞ்சிலுவை சங்க பிரதான கிளை தலைமை பதவிக்கு தொடர்ச்சியாக இழுபறி நிலை காணப்பட்டு வந்த நிலையில் முன்னாள் தலைவரினால் இன்றைய தினம் திங்கட்கிழமை (25) ...
மனவிரக்தியடைந்த இளம் யுவதி ஒருவர் இன்று காலை தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய், மாகியப்பிட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் டானுகா (வயது 23) என்ற யுவதியை இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவரது தாயார் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தந்தை இரண்டாவது ...