தியாகதீபம் திலீபனின் ஆறாம் நாள் உண்ணாவிரத நினைவேந்தல்! யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபன் அண்ணனின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் ஆறாம் நாள் நினைவேந்தல் இன்று (20.09.2023) செவ்வாய்கிழமை பல்கலைக்கழக பிரதான வளாக பொதுத் தூபியில் மாணவர்களால் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.
பு.கஜிந்தன் திருகோணமலையில் லெப்டினன்ட் கேணல் தியாகி திலீபனுடைய ஊர்தி மீதும், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மீதும் சிங்கள காடையர்கள் வெறித்தனமாக தாக்கியது வன்மையாக கண்டிக்கத்தக்க விடயம் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். ...
(மன்னார் நிருபர்) (20-09-2023) கறிராஸ் வாழ்வுதயம் நிறுவனத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவினர் தமது இலக்கு கிராமங்களுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்கள் மத்தியில் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் தரம் 01 தொடக்கம் 12 வரையிலான மாணவ மாணவிகளை நான்கு பிரிவுகளாக உட்படுத்தி ‘சூழலைப் ...