மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாவல்கட்டு பகுதியில் பேருந்து ஒன்று இன்று அதிகாலை தீ விபத்திற்கு உள்ளாகி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இச்சம்பவத்தில் எலியாஸ் சுரேஷ்குமார் என்பவரது பேருந்தே இவ்வாறு எரிந்து சாம்பலாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பேருந்து கடந்த திங்கட்கிழமை பயணிகளை ஏற்றியவாறு சுற்றுலாவிற்கு சென்றது. ...
சிறுவர்களின் ஆரோக்கியமான வாழ்வுக்கும் அறிவுத்திறன் விருத்திக்கும் சிறுவர் சந்தைகள் பெரிதும் உதவுவதாக இராமநாதன் கல்லூரியின் முன்னாள் அதிபரும் தற்போதைய இணுவில் பொது நூலகத்தின் திறன் விருத்தி மையத்தின் அதிபருமான திருமதி கமல ராணி கிருஷ்ணபிள்ளை தெரிவித்தார். இன்றையதினம் வியாழக்கிழமை இணுவில் பொது நூலகத்தின் திறன் விருத்தி மையத்தின் மாணவர்களுக்கான ...
(21-09-2023) வன இலாகாத் திணைக்களமும் படையினரும் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவித்து, அவர்களின் வாழ்வாதாரங்களுக்கு வழியேற்படுத்த வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வன வளங்களைப் பாதுகாத்தல் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் விவாதத்தில் (20) ...