‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடைமுறைக்கான சாத்தியக் கூறு குறித்து ராம்நாத் தலைமையிலான குழு ஆய்வு செய்யும் என்று மத்திய அரசு கடந்த 1-ந்தேதி அறிவித்திருந்த நிலையில், குழு உறுப்பினர்கள் மற்றும் அதன் பணிகள் தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. முன்னாள் அதிபர் ராம்நாத் கோவிந்த், ...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ்ப்பாணம் கொக்குவில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் ஊடகங்கவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். இதன் போது இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் ரத்துச் செய்யப்பட்டமை குறித்தும் மற்றும் சீனாவின் ஆக்கிரமிப்பு மற்றும் சிறிலங்காவில் ...
பு.கஜிந்தன் வடக்கு தென்னை முக்கோண வலயத்தை உருவாக்குவதன் அங்குரார்ப்பண நிகழ்வு வடக்கு தென்னை முக்கோண வலயத்தை உருவாக்குவதன் அங்குரார்ப்பண நிகழ்வும், சர்வதேச தென்னை விழாவும், தென்னை வளர்ப்பாளர்களை கெளரவிக்கும் நிகழ்வும் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தின் பளை மாதிரி தென்னை தோட்டம் பகுதியில் குறித்த நிகழ்வு இன்று ...