தமிழ்நாட்டின் திருச்சியில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ‘இனிய நந்தவனம்’ இதழானது வெள்ளி விழா கண்ட தமிழ் இதழாகும். தமிழர்கள் வாழும் நாடுகளுக்கெல்லாம் அனுப்பப்படும் இந்த இதழானது நாடுகள், பிரதேசங்கள், ஊர்கள், முக்கிய தினங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய அநேக சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளது. முன்னே யாழ்ப்பாணச் சிறப்பிதழை வெளியீடு செய்துள்ளது. அதன் ...
விபரீத முடிவெடுத்த மொரட்டுவை பல்கலைக்கழக கணிதபிரிவில் கற்கும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விவேகானந்த நகர் 155 ஆம் கட்டை பகுதியில் வசிக்கும் சந்திரமேனன் தேனுஜன் (வயது 21) என்ற பல்கழைக மாணவனே 19.08.2023 அன்று சனிக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை ...
வரலாற்றுச் சிறப்புமி்க தெவல்லிப்ழை துர்க்காதேவியின் வருடாந்த மகோற்சவம் இன்று காலை 10.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 12 திருவிழாக்களைக் கொண்ட வருடாந்த மகோற்சவத்தில், எதிர்வரும் 27 ம் திகதி சப்பறத் திருவிழாவும், 28 ம் திகதி தேர்த்திருவிழாவும், 29 ம் திகதி தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.