இன்று 18 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள மீனவ அமைப்புகளுக்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கும் இடையில் இடம் பெற உள்ள பேச்சுவார்த்தை 2016 ஆம் ஆண்டு இலங்கை இந்திய மீனவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் பேச்சு வார்த்தை இடம் பெற வேண்டும் என அகில இலங்கை தொழிலாளர் ...
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சிறிய குளம் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீன் பிடிக்க சென்ற 46 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே தொழிலில் ஈடுபட்டிருந்த பொழுது உயிரிழந்துள்ளார். திடீரென ஏற்பட்ட வலிப்பு நோய் காரணமாக நீரில்மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என ...
ந.லோகதயாளன். முல்லைத்தீவு மாவட்டத்தின் குறுந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இன்று பொங்கள் உற்சவம் இடம்பெறவுள்ள நிலையில் பதற்றமும் சூழ்ந்துள்ளதனால் பொங்கல் பொங்குமா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. குறுந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் ஏற்கனவே பொங்கள் உற்சவம் இடம்பெற ஏற்பாடுகள் மேற்கொண்ட நிலையில் பொலிசாரும் தொல்லியல்த் திணைக்களமும் தடுத்து நிறுத்தியமையினால் ...