நதராசா லோகதயாளன். யாழ்ப்பாணம், ஓக.19 ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் 2022ஆம் 2023ம் ஆண்டுக்கான நேர்மைக்கு மகுடம் விருதில் இம்முறை கோப்பாய், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர்கள் உட்பட ஐவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இந் நிகழ்வில் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் ...
குப்பைகளை உண்ண வருகின்ற யானைகள் அருகில் உள்ள விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் விவசாயிகளை அச்சுறுத்தி வருகின்றன. அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட அஸ்ரப் நகர் பள்ளக்காட்டுப் பிரதேசத்தில் கொட்டப்படும் குப்பைகளை தினந்தோறும் 100 க்கும் மேற்பட்ட யானைகள் வருகை தந்து உண்டு வருகின்றன. சில வேளை அருகில் ...
நல்லூர் மகோற்சவகால பஜனை குறித்து சிவகுரு ஆதீனத்தால் இன்றையதினம் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் உள்ளதாவது, நல்லூர் கந்தப்பெருமான் மகோற்சவ காலத்தில் மாணவர்களிடையே ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இறைபக்தியை அதிகரிக்கும் முகமாகவும் நடாத்தப்படுகின்ற பஜனை நிகழ்வு வழமை போல இம்முறையும் சிவகுரு ஆதீனத்தின் ஏற்பாட்டில், ஸ்தாபக ...