மாணவர்கள் வெடிகொளுத்தி மகிழ்ச்சி ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா மீண்டும் நியமிக்கப்பட்டதையடுத்து இன்று(18) பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் வெடிகொளுத்தி மகிழ்ச்சி ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.-
கல்வியங்காடு பிரதேசத்தில் அண்மையில் அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீடு ஒன்றின் மீது தாக்குதல் நடாத்திய 8 பேரை யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபர் வெளிநாட்டில் உள்ளநிலையில் 6 பேர் குறித்த சம்பவத்துடன் நேரடியாக தொடர்புபட்டுள்ளதுடன் ஒருவர் ...
இலங்கையில் அதுவும் தமிழ் மக்களுக்கு சீனாவால் வழங்கப்படுகின்ற உதவிகள் இந்தியாவை சீண்டுவதற்காக வழங்கப்படுகின்ற நிலையில் எதிர்காலத்தில் ஆபத்துக்களை ஏற்படுத்தும் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார். நேற்று முன்தினம் புதன்கிழமை யாழ்ப்பாண ஊடக மையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் ...