பு.கஜிந்தன் இலங்கை ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள ஈழத் தமிழர்கள் வாழ வழியின்றி தமிழகத்தில் தஞ்சம் அடைந்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இன்று இலங்கை வவுனியா பகுதியில் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் தனுஷ்கோடிக்கு ...
பு.கஜிந்தன் முல்லைத்தீவு – அக்கரைவெளி காணி சுவீகரிப்புக்கு எதிராக இன்று மாலை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தில் மகாவலி அபிவிருத்தித் அதிகார சபையே நிலங்களை அபகரிக்காதே, எமது நிலம் எமக்கு வேண்டும் எனப் பல்வேறு ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – தாவடி அம்பலவாணர் முருகன் ஆலய திருமஞ்சத் திருவிழாவில் கலந்துகொண்ட தென் இந்திய நடிகர்கள்! வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – தாவடி அம்பலவாணர் முருகன் கோவிலின் திருமஞ்ச திருவிழா நேற்றுமுன்தினம் பக்திபூர்வமாக சிறப்பாக இடம்பெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை ...