இன்றிரவு இளவாலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மெய்கண்டான் பாடசாலைக்கு அருகேயுள்ள காணியில் நின்ற பனைகள் எரிந்து நாசமாகியுள்ளன. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பனைகள் எரிவதாக ஊரவர்கள் கிராம சேவகருக்கு அறிவித்தல் வழங்கினர். அதனடிப்படையில் கிராம சேவகர் இளவாலை காவல்துறையினருக்கு தகவல் வழங்கினார். இந்நிலையில் அங்குவந்த காவல்துறையினர் மக்களது உதவியுடன் ...
நடராசா லோகதயாளன் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் புதிதாக மேலும் 2500 ஏக்கர் நிலத்தை வனவளத் திணைக்களம் அபகரிக்கும் நோக்கில் வரைபடம் தயார் செய்யப்பட்டுள்ளது. நல்லூர், சாவகச்சேரி, வேலணை, மருதங்கேணி, சண்டிலிப்பாய், சங்காணை, காரைநகர், பருத்தித்துறை ஆகிய எட்டு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வழுக்கையாறு, மணல்காடு, மண்டைதீவு,முள்ளி,பொன்னாலை, காரைநகர்.பருத்தித்துறை ஆகிய எட்டு ...
நடராசா லோகதயாளன் -பேச்சை முறித்துக்கொண்டு வெளியேறினார் ஜனாதிபதி -மாகாணத் தேர்தலை நடத்த வலியுறுத்தியதால் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து அவருக்கு கோபம். – வெளியக சுயநிர்ணய உரிமையைக் கோர வேண்டி வரும் என்றார் சம்பந்தன் -அதிகார பகிர்வு அல்லது தேர்தல் இதில் ஏதாவது ஒன்றுதான் – ரணில் காட்டம் அரசமைப்பின் ...