நடராசா லோகதயாளன் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (28) நடைபெற திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதை பிற்போடுமாறு இரண்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை மாவட்ட அரச அதிபர் நிராகரித்துவிட்டார். கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் அதிகதி மிகுந்த ரத்தக்களறியுடன் முடிவிற்கு ...
யாழ்ப்பாண மாவட்டத்தில் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கான கண்புரை சத்திரசிகிச்சையினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், இவர்களுக்கான ...
40 வருட காலமாக அரசியல் அமைப்பில் ஏற்படுத்தப்பட்ட 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் நடைமுறை சிக்கல் என்ன இருக்கிறது என்பதை தெளிவாக கூறினால் அது பற்றி பேசுவோம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனா கூறியதாக சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். ...