தனி ஒரு மனிதனால் பல இலட்சம் பெறுமதியில் தனியாரால் ஆலயம் மற்றும் கடற்கரைக்கு அமைத்து கொடுக்கப்பட்ட வீதி தனி ஒருவரால் ஆலயம் ஒன்றிற்கு செல்வதற்கும் கடற்கரைக்கு செல்வதற்கும் பல இலட்சம் பெறுமதியான வீதி அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கிலிருந்து கடற்கரையில் உள்ள நாலாம் பனை ...
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் அம்பன் மற்றும் குடத்தனை பகுதியல் இம்முறையும் பல நூறு ஏக்கரில் வெங்காய செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருடாந்தம் ஆனி, ஆடி மாதத்தில் இடம்பெறும் குறித்த வெங்காய பயிர் செய்கை வளமையை விட இம்முறை அதிகமாக இடம்பெற்று வருகிறது. அம்பன், குடத்தனை, மட்டுமின்றி பருத்தித்துறை ...
(13-07-2023) முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட கைவேலி பகுதியில் நேற்று (12) வனவள திணைக்கள அதிகாரிகள் முன்னாள் போராளி உள்ளிட்டவர்களின் வீடுகளை உடைத்தெறிந்து பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,,, முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச ...