காரைநகர் – ஊர்காவற்துறை கடற்பாதையானது கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கடலில் உடைந்து விழுந்தது. இதனால் காரைநகரில் இருந்து ஊர்காவற்துறைக்கும், ஊர்காவற்துறையில் இருந்து காரைநகருக்கும் பயணம் செய்யும் அரச உத்தியோகத்தர்கள், அன்றாட தொழிலாளர்கள், மாணவர்கள், நோயாளிகள், பொதுமக்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் குறித்த கடற்பாதையின் புனரமைப்பு பணிகள் ...
திருத்தப்படவுள்ள புதிய மீன் பிடி சட்டங்கள் தொடர்பில் மீனவ சங்கங்கள் கலந்துரையாட விரும்பினால் அமைச்சில் அதற்குரிய ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என கடற்தொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். திங்கட்கிழமை யாழ் பாடி விருந்தினர் விடுதியில் இடம் பெற்ற ...
எமது செய்தியாளர் இந்தியாவிற்குச் சொந்தமான மிகப் பெரும் சரக்குக் கப்பல் ஒன்று மன்னார் பேசாலைப் பகுதியில் தரை தட்டியுள்ளது. ’அதுல்ய’ என்ற பெயருடைய அந்த சரக்குக் கப்பல், மாலைத்தீவிலிருந்து இந்தியவிற்கு பயணித்துக்கொண்டிருந்த போதே நடுக்குடா பகுதியில் பலத்த காற்று காரணமாக இலங்கை கடற்பரப்பை நோக்கி தள்ளப்பட்டது. இந்திய கரையோரத்தில் ...