யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா ரோகதயாளன் யாழ்ப்பாணத்து மக்கள் தமது குடிநீர் பிரச்சனைகள் பகுதியளவிலும் தீர்வதற்கு அடுத்த ஆண்டுவரை காத்திருக்க வேண்டும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அடுத்த ஆண்டு-2024-டிசம்பர் அல்லது 2025 ஜனவரி மாதக் காலப்பகுதியிலேயே தீர்வு ஒன்று சாத்தியப்படும் என்று இப்போது வெளிப்படையாக கூறப்பட்டுள்ளது. ”யாழ் குடாநாட்டுக்கான குடிதண்ணீர் ...
அரசாங்கம் போரில் உயிர்நீத்த அனைவருக்குமாக ஒரு பொதுவான நினைவுச் சின்னத்தை உருவாக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. தமிழ்க் கட்சிகளில் சில அதை எதிர்க்கின்றன; சில அதை ஆதரிப்பதாகத் தெரிகின்றது. போரில் உயிர் நீத்த எல்லாருக்குமான நினைவுச் சின்னம் என்பது உலகில் ஏற்கனவே பல நாடுகளில் உண்டு. குறிப்பிட்ட நாட்டில் அல்லது ...
யாழிலிருந்து நடராசா லோகதயாளன் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் பிரவேசித்து மீன் வளங்களை அபகரித்துச் செல்வதை தடுக்கும் வல்லமை இலங்கை கடற்படையிடம் இல்லை என்று கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். தமது மீனவர்களின் நலன்களை பாதுகாக்க முடியாத கடற்படை எப்படி இலங்கை நாட்டை ...