(மன்னார் நிருபர்) (10-04-2023) மன்னார் சாந்திபுரம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (9) இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றை தொடர்ந்து சிலர் இணைந்து கொடூரமாகத் தாக்கியதில் எமில் நகர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ...
பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையத்தின் நிதியனுசரனையில் ப்ரண்லி சிப் பௌன்டேசன் மற்றும் நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகம் இணைந்து 100 வறிய மாணவர்களுக்கு அத்தியாவசிய கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு உடபுஸல்லாவ முத்து கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது பிரதம அதிதியாக ...
Siva Parameswaran Even government ministers in Sri Lanka are unable to stand before the ‘atrocities’ of the Archaeology department and that department has become the ‘superpower’ in the island nation. Two government ministers-Douglas Devananda and ...