எமது யாழ் செய்தியாளர் இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை இரண்டாவது முறையாக யாழ்ப்பாணத்தில் அனுசரிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கு வந்திருந்த போது, அவருக்கும் அந்த நிகழ்விற்கும் எதிராக தமிழர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி ...
எமது யாழ் செய்தியாளர் இலங்கையில் மகாசங்கத்தினர் எதிர்ப்பதை நடைமுறைபடுத்த முடியாது, எனவே தமிழ்த் தலைவர்களே இறங்கிவர வேண்டும் என்று நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கூறியுள்ளார். தமிழ் மக்களின் வாக்கு ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டு நாட்டின் அனைத்து மக்களிற்குமான ஜனாதிபதியாக இருந்த ஒருவரின் இப்படியான கருத்து தமிழ்ச் சமூகத்திடம் ...
(மன்னார் நிருபர்) (10-02-2023) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு நேற்று புதன்கிழமை(9) வருகை தந்த இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம்,கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் இ.பா ஜ.கட்சியின் தலைவர் கு.அண்ணாமலை ஆகியோர் இன்றைய தினம் வியாழக்கிழமை(10) காலை மன்னார் மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்டனர். -மன்னாரிற்கு ...