(மன்னார் நிருபர்) (06-02-2023) மன்னார் மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் 180 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தொடர்ச்சியாக 3 மாதங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை(6) மதியம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ‘வைற்றல்’ நிறுவனத்தின் நிதி உதவியுடன் மன்னார் மாவட்ட ...
போதை ஒழிப்பை உள்ராட்சி வேட்பாளர்களில் இருந்து ஆரம்பிப்போம் பொ. ஐங்கரநேசன் அறைகூவல் யுத்தத்துக்குப் பின்னர் தமிழ் மக்களிடையே போதைப்பொருட் பாவனையும் இதன் விளைவாக வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்துள்ளது. போதையில் மிதக்கும் அரசியல்வாதிகள் போதைப்பொருள் எதிர்ப்பு ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கும் இழிவு அரசியலே இங்கு நிலவுகிறது. போதை அரசியல்வாதிகளால் ...
மன்னார் நிருபர் (5-02-2023) பலாலியில் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதும் எங்களுக்கு எந்த வாழ்வாதாரமும் இல்லை, சந்தோஷமும் இல்லை என்றும் தாங்கள் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக பலாலி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இவ்விடயம் குறித்து பலாலி வடக்கு வசாணி பகுதியை சேர்ந்த தேவமலர் என்ற பெண் ...