எமது யாழ் செய்தியாளர் இலங்கை தனது 75 ஆவது சுதந்திர தினத்தை அடுத்த மாதம் கொண்டாடவுள்ள நிலையில், அந்த சந்தர்ப்பத்தப் பயன்படுத்தி பௌத்தத்தை வலிந்து திணிக்க அரசு முனைவதாக வடக்கு மாகாண மக்கள் கவலைப்படுகின்றனர். நாட்டின் பவளவிழா சுதந்திர தினக் கொண்டாட்டம் எதிர்வரும் பிப்ரவரி 4ஆம் திகதி நாடு ...
ஐ.எம்.எஃப் கடனுக்கான இறுதித் தடையும் நீங்கியதை அடுத்து நாட்டின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. சீனாவும் தமது நிலைப்பாட்டிலிருந்து இறங்கிவந்து இலங்கைக்கு இரண்டு ஆண்டுகள் அவகாசம் வழங்கியதை அடுத்து ஐ எம் எஃப் கடனிற்கான தடைகள் விலகுவதாகப் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ...
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ (மன்னார் நிருபர்) (22-1-2023) யாழ்ப்பாணம் வலி வடக்கு பொலிகண்டி பகுதியில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் கடந்த 32 வருடங்களுக்கு மேலாக பல்வேறு இடர்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் மக்களை வலி வடக்கில் உள்ள தமது சொந்த காணிகளில் ...