பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் இருந்து கடந்த 27ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற மீனவர்கள் இருவர் இதுவரை திரும்பி வரவில்லை என அவர்களது உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தங்கராசா அமல்ராஜ் (வயது 44), செல்வராசா ராஜ்குமார் (வயது 30) என்ற இரண்டு மீனவர்களுமே இவ்வாறு காணாமல் ...
ஈரான் கடற்படையின் இரண்டாவது கப்பலில் இருந்த படையினர் அனைவருத் கொழும்பில் தரையிறக்கப்பட்டனர். ந.லோகதயாளன். ஈரானின் இரண்டாவது கப்பலில் இருந்த அனைவரும் கொழும்பில் தரையிறக்கப்பட்டுள்ளனர் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடல் எல்லைக்குள் தற்போது நிறுத்தப்பட்டுள்ள ஈரானிய இரண்டாவது கப்பலான புஷேரின் (Bushehr) கொழும்புத் துறைமுகத்திற்குள் உள்ளே நுழைய அனுமதி ...
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவிலுள்ள கொக்குவில், மற்றும் கோட்டமுனை பிரதேசங்களில் 18 பேர் டெங்கு நுளம்பு நோய் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதுடன் சிக்கன் கூனியா நோய் தாக்குத்துக்கு உள்ளாகி வருகின்றனர் எனவே பொதுமக்கள் வீடுகள் மற்றும் தமது காணி வெற்று காணிகளை துப்பரவு செய்யுமாறு மட்டக்களப்பு சுகாதார ...