திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் உள்ளிட்ட 6 பேரின் படுகொலைகள் தொடர்பாக சி ஐ டி யினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடை சட்டத்தில் வைக்கப்பட்டிருந்த ரி.எம்.வி.பி கட்சி அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள்; கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமாரை எதிர்வரும் ...
(2-07-2026) மன்னார் நகர பேருந்து நிலைய பகுதியில் அமைந்துள்ள உணவகத்துடன் கூடிய பழ விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரான தொழிலதிபருமான முஹமட் பாஹீம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவம் 2ம் திகதி அன்று வியாழக்கிழமை (2) மதியம் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. குறித்த தாக்குதல் ...
போரியல் ரீதியாக இலங்கையின் முப்படைகளுக்கும் மிகப்பெரிய சவாலாகவும் சிம்ம சொப்பனமாகவும் விளங்கிய கரும்புலிகள் தொடர்பில் இலங்கை இராணுவத்தின் ,கடற்படையின் ,உளவுப்பிரிவின் தளபதிகள் கூறுவது என்ன? இலங்கை இராணுவத்தின் தளபதியாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலராகவும் இருந்தவர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன.விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரில் 53 ஆவது படையணியை ...