உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை தனது இன்னிசை மிக்கக் குரலால் உலகமெல்லாம் வாழ்கிற தமிழர்களுக்கு உணர்ச்சியூட்டித் தட்டியெழுப்பிய பெருமைக்குரியவர் இனிய நண்பர் தேனிசை செல்லப்பா ஆவார். பாரதி, பாவேந்தர், காசி ஆனந்தன் ஆகியோரின் தமிழுணர்வுப் பாடல்களை அவர்கள் எத்தகைய உணர்வுடன் பாடினார்களோ, ...
பாசறைப்பாணரின் பாடல்கள் பாரினில் ஓயாமல் ஒலிக்கும் பாசத்திற்கும் மரியாதைக்கும் உரிய புரட்சிப் பேரிசை… மக்களின் இதயத் துடிப்பு… போராட்டத்தின் உயிர்குரல்… பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா ஐயா இன்று அதிகாலை நம்மை விட்டு நீங்கினார் இது ஒரு சாதாரண மறைவு அல்ல— ஒரு காலத்தின் முடிவு… ஒரு குரலின் மௌனம்… ...
அமைச்சர் பதவியின் அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்திய குற்றவாளியான ரிஷாட் பதியுதீனுக்கு இந்த நீதியரசர்களின் விலகல் சாதகமாக அமையுமா என கேள்வி எழுப்பியுள்ள அதிகாரிகள்! (27-04-2026) மன்னார் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சமர்ப்பித்த மேன்முறையீட்டு வழக்கு விசாரணையிலிருந்து இரண்டாவது நீதியரசரும் விலகியைத் தொடர்ந்து அமைச்சர் பதவியின் அதிகாரங்களை தவறாகப் ...