2004 டிசம்பர் 26 இலங்கையில் ”சுனாமி” பேரழிவை ஏற்படுத்திய போது அப்போதைய சந்திரிகா அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் இணைந்து ”சுனாமி பொதுக்கட்டமைப்பு”ஒன்றை அமைத்து அதன் மூலம் வடக்கு,கிழக்கு மக்களுக்கு உதவ முயன்றபோது அதனை எதிர்த்து பாராளுமன்றத்திற்குள் போராடியதுடன் நீதிமன்றத்திற்கும் சென்று அதனை இல்லாமலாக்கி ”அரசியல்”செய்த ஜே .வி.பி. தான் இன்று ...
நல்லூர்ப் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து வரும்வெள்ளம், கோப்பாய் பிரதேசசபை யின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிக்கு ஊடாக வடிந்தோட முடியாதவாறு மண் அணை அமைக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறை வீதியின் கட்டப்பிராய் பகுதியிலேயே, கோப்பாய் பிரதேசசபை எல்லைக்குள் உள்ள பிரதான வெள்ள வாய்க்காலில் மண் அணை ...
– யாழ்ப்பாணம் இந்தியத் தூதரக உதவித்தூதுவர் முரளி தெரிவிப்பு! யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் உதவித்தூதுவர் சாய்முரளி அவர்கள், வடக்கு மாகாணத்தின் கௌரவ ஆளுநர் நா.வேதநாயகனை ஆளுநர் செயலகத்தில் 03.12.2025 அன்று புதன்கிழமை காலை சந்தித்துப் பேச்சு நடத்தினார். பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை மூன்று கட்டங்களில் வழங்க இந்திய ...