(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (15-10-2025) கொமர்ஷல் வங்கி மன்னார் கிளையின் நிதி உதவியுடன் மன்னார் தாழ்வுபாடு புனித ஜோசப் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப ஆய்வகம் 15ம் திகதி அன்று புதன்கிழமை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு மாணவர்களின் கற்றல் செயல் பாட்டிற்காக கையளிக்கப்பட்டுள்ளது. நான்கு மில்லியன் ...
பு.கஜிந்தன் அனுமதி பெறாத நுண் நிதி நிறுவனங்கள் உள் நுழையத் தடை – வேலணை பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டது தீர்மானம்! வேலணைப் பிரதேச சபையின் ஆளுகைக்குள் நுண்கடன் நிறுவனங்கள் தமது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமானால் பிரதேச சபையின் அனுமதி பெற்றே நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்று ஏகமனதாக ...
-சுகாதார பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கும் மக்கள்.- (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (15-10-2025) மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் மன்னார் நகர சபையினால் கொட்டப்பட்டு குவிக்கப்பட்ட கழிவு பொருட்களில் ஏற்பட்ட தீ பரவல் 15ம் திகதி அன்று புதன்கிழமை(15) மூன்றாவது நாளாகவும் தொடர்வதால் அப்பகுதி மக்கள் ...