எழுதியவர் ✒️ ஈழத்து நிலவன் 2025 ஆகஸ்ட் 22 அன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே கொழும்பில் அரசு நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். குற்றச்சாட்டின் மையம் 2023 செப்டம்பரில் லண்டனுக்கான பயணத்தின் போது அவர் அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக உள்ளது. கொழும்பு ...
ஒரு இனிப்பு பையின் மேல் போராட்டச் சின்னங்களும், தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் பெயரும் பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்த்தால், அவர் இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார்? ✧. தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பார்வை “தமிழர்கள் தங்கள் உழைப்பால் தொழிலில் ஈடுபடுவது, பாரம்பரிய ...
இனப்படுகொலையை வெளிப்படுத்தி சர்வதேச நீதிகோரும் போராட்டங்கள் சகலவற்றினையும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை வரவேற்பதுடன் அவற்றிற்கு எமது ஆதரவினைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். 28ம் திகதி வியாழக்கிழமை அன்றைய தினம் தமிழ்த் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து யாழ். நகரில் ...