”மஹிந்த ராஜபக்ச,மைத்ரி -ரணில் நல்லாட்சி,கோத்தபாய ராஜபக்ச , ரணில் அரசு போன்றவற்றினால் ஜெனீவாவில் சாதிக்க முடியாத விடயத்தை தமிழ் மக்களின் பேராதரவோடு ஆட்சிபீடம் ஏறிய அநுரகுமார அரசு அந்த தமிழ் மக்களின் ஆதரவைக் காரணம் காட்டியே தனக்கு சாதகமாக சாதித்து தமிழர் தரப்புக்களை ஜெனீவா தீர்மானத்தில் மண் கவ்வ ...
மருத்துவர் மனோகரன் அண்மையில் லண்டனில் உயிர் நீத்தார். அவர் யார் என்றால், “ரிங்கோ 5” என்று அழைக்கப்படுகின்ற, திருகோணமலை நகரில் கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரின் தந்தை. திருகோணமலையில் மக்கள் அதிகம் வாழும் மையமான ஒரு பகுதியில், 2006ஆம் ஆண்டு ஐனவரி இரண்டாந்திகதி இந்த ஐந்து மாணவர்களும் சுட்டுக் ...
– ஆளுநரிடம் தவிசாளர் நிரோஷ் கோரிக்கை தொண்டமனாறு உவர்நீர்த் தடுப்பணைத் திட்டத்தினை நாம் வரவேற்கின்றோம். அதேயிடத்தில் இத் திட்டத்தினால் வருடாவருடம் வெள்ளப் பாதிப்பை எதிர்கொள்ளும் மக்களை காப்பாற்றுவதற்கான நிலைத்தகு திட்டத்தினை மாகாண நிதி ஒதுக்கீடுகளுக்குள்ளாகவோ அல்லது சர்வதேச தாபனங்களின் ஒத்துழைப்புடனோ நிறைவேற்றுமாறு வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகத்திடம் வலிகாமம் ...