எமது தமிழர் தாயகம் மீது கொண்ட அக்கறை மற்றும் அந்த மண்ணின் அபிவிருத்தி மக்களின் வாழ்வில் மேம்பாடு ஆகியவற்றை நோக்காவும் பணியாகவும் கொண்டு கனடாவில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு நிறுவப் பெற்ற அமைப்பான FEDERATION OF GLOBAL TAMILS நடத்தும் சர்வதேச ஆராய்ச்சி மாநாடு இன்று 10ம் திகதி ...
வலிகாமம் தென்மேற்கு – மானிப்பாய் பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட விளாவெளி இந்துமயானம் உரிய பராமரிப்பின்றி பற்றைக்காடுகள் நிறைந்து காணப்படுகிறதாக மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் அ.ஜோன் ஜிப்பிரிக்கோ கோரிக்கை விடுத்துள்ளார். விளாவெளி இந்து மயான உரிமை தொடர்பில் வலிகாமம் மேற்கு, வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைகளுக்கிடையே நீண்ட ...
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (09-10-2025) இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 30 ராமேஸ்வரம் மீனவர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் 9ம் திகதி அன்று வியாழக்கிழமை மாலை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் ராமேஸ்வரம் பாம்பன் பகுதிகளை சேர்ந்த 30 மீனவர்கள் நெடுந்தீவுக் ...