(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (28-08-2025) வடமாகாண கல்வி அமைச்சின்,பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன்,மன்னார் மாவட்டச் செயலகமும்,மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவை யும் இணைந்து ஏற்பாடு செய்த மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பெருவிழா 2ம் திகதி அன்று வியாழன் (28) காலை 9.30 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் ...
வரலாறு தெரியாத ஒரு நடிகருக்கு எமது அமைச்சர் “கச்சதீவு எங்களுடையது இதனை விட்டுத் தர முடியாது” என்று கூறவேண்டிய தேவை இல்லை. கச்சதீவை மீட்க முயற்சிக்கும் இந்திய மத்திய அரசுக்கும் தமிழக வெற்றி கழகத்திற்கும், சீனாவிடம் பறிபோகும் தமது நிலத்தினை மீட்பதற்கு துப்பிருக்கிறதா என அகில இலங்கை தொழிலாளர் ...
விடுதலைப்புலிகளுக்குக்கு உணவு வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் பதுளையை சேர்ந்த காத்தாய் என்ற 69 வயது பெண் 1994ல் கைது செய்யப்பட்டார். 19 வருடங்களாக அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஏற்பட்ட புற்றுநோய் மற்றும் படுக்கை புண்களுக்கு சிகிச்சை வழங்கப்படவில்லை. அதனால் அவர் 2013 இல் சிறையில் பரிதாபகரமாக மரணமானார். ...