கடந்த 16 ஆண்டுகளாக மனித உரிமை பேரவையின் பக்க அறைகளில் நடைபெறும் “பக்க நிகழ்வுகள்” தமிழர்களால் எந்தப் பயனும் இல்லை. என்பதை உலகெங்கும் வாழும் நம் தமிழ் மக்கள் அறிந்தும் தெரிந்தும் தெளிந்தவர்களாய் அவற்றின் பயன்கள் என்ன என்பதை பார்க்கவேண்டும். இந்நிகழ்வுகள் ஊரை, உலகத்தை, இறுதியில் சொந்த மக்களையே ...
திரைப்பட நடிகர் விஜய்யின் கூட்டத்தில் ஏற்பட்ட கரூர் பெருந்துயரம் (27.09.2025 அன்று 41 பேர் உயிரிழந்த சம்பவம்), தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் ஒரு அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியிருக்கிறது. இச்சோகமான நிகழ்வு, ஒருபுறம் திரைக் கதாநாயகன் மீதான வெறித்தனமான மோகத்தின் உச்சத்தையும் மறுபுறம், திராவிடக் கழகங்களின் ஊழல் சாம்ராஜ்ஜியத்தையும் ஒரே ...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செப்டெம்பர் 21 அன்று ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது ஆட்சியில் முதல் ஆண்டை நிறைவு செய்கிறார். முந்தைய ஜனாதிபதிகள், குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷ உட்பட்டவர்கள் தங்கள் பதவியேற்பு ஆண்டு நிறைவைக் கொண்டாட கோடிக்கணக்கான பொதுப் பணத்தைச் செலவிடும் முன்னுதாரணத்தை நிறுவியுள்ளனர். ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ...