இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளததின் யாழ் மாவட்டத்திற்கான பெண்கள் வலையமைப்பின் புதிய நிர்வாகக்குழு அண்மையில் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. குறித்த சம்மேளனத்தின் பொதுக்கூட்டம் யாழ் கிரீன் கிராஸ் விருந்தினர் விடுதியில் 28ம் திகதியன்று வியாழக்கிழமை காலை இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் பிரதீப் பெருமாள் தலைமையில் நடைபெற்றது ...
– உள்ளூராட்சி அமைச்சரிடம் தவிசாளர் நிரோஷ் எடுத்துரைப்பு கிளின் சிறிலங்கா திட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் மீறப்படுகின்றன. அதிகாரப்பகிர்வு மற்றும் மனித உரிமைகள் பேணப்படுவது கூட அபிவிருத்தியின் ஓர் அங்கமாகும். எனவே அரசாங்கம் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசாங்கத்தின் திட்டங்கள் வாயிலாக மீறக்கூடாது. மாறாக அபிவிருத்தியைக் ...
”முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்ததன் மூலம் அநுர அரசு எதனை சாதிக்கப் பார்க்கின்றது?இந்த கைது அநுர அரசுக்கு சாதமாக அமையுமா பாதகமாக அமையுமா? ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்ய வேண்டிய அவசியம் ,அவசரம் அநுர அரசுக்கு ஏன் ஏற்பட்டது?” கே.பாலா இலங்கையில் 1993 மே 17முதல் ...