தமது கட்சியின் கட்டுப்பாட்டிலிருக்கும் உள்ளூராட்சி சபைகளை வைத்துக்கொண்டு கடையடைப்பை இலகுவாக அமுல்படுத்தலாம் என்று சுமந்திரன் சிந்தித்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல கடையடைப்பு முழு வெற்றி பெறவில்லை. அது முழுமையாகத் தோற்கவும் இல்லை; முழுமையாக வெற்றி பெறவும் இல்லை. குறிப்பாக மக்கள் அதிகமுடைய யாழ்ப்பாணத்தில் அது பெருமளவுக்குச் சொதப்பிவிட்டது.கிழக்கில் ...
– உரிய அமைச்சர்களுடன் கலந்துரையாடி தீர்வைக் காண்பதற்கு உறுதி? மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (19-08-2025) மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை . ஞானப்பிரகாசம் ஆண்டகை க்கும், இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் இடையில் 18ம் திகதி திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற விசேட சந்திப்பு குறித்து மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் ...
– வேலணை பிரதேச சபையில் பிரேரணை முன்வைப்பு! 1990 களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உடலங்கள் மண்டைதீவு பகுதி குறிப்பிட்ட சில கிணறுகளில் இருப்பதாகவும் அதற்கான ...