பு.கஜிந்தன் மல்லாகம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் இன்றையதினம் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக மல்லாகம் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் என்.பார்த்தீபன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் சுபறாஜினி ஜெகநாதனுக்கெதிராக மல்லாகம் நீதிச்சேவை ஆணைக்குழுவில் சட்டத்தரணிகள் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொர்பான ...
நாட்டில் திலீபனின் நினைவு நாட்களை உரிமை கோரவோ அல்லது நினைவுத் தூபிக்கு யார் வரவேண்டும் வரக்கூடாது என்று தடுப்பதற்கோ ஆட்கள் உண்டு. ஆனால் திலீபனைப்போல உணவின்றி நீரின்றி உண்ணாவிரதம் இருப்பதற்கு எத்தனை பேர் உண்டு? அப்படி ஒரு கொஞ்சம் பேர் இருந்திருந்தாலே கடந்த 16 ஆண்டுகளில் தமிழ் அரசியல் ...
யாழ்ப்பாணத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழந்து பிறந்ததுடன் மற்றைய குழந்தை பிறந்து 45 நிமிடங்களில் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த நிமலராஜ் சாருமதி தம்பதிகளின் குழந்தைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தைகளின் தாயாருக்கு கடந்த ...