-போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடி யே இறுதி முடிவு எடுக்கப்படும் என்கிறார் மார்க்கஸ் அடிகளார். (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (14-08-20250 மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதா? அல்லது தற்காலிகமாக கைவிடுவதா? என்பது குறித்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற வர்களுடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என மன்னார் பிரஜைகள் குழுவின் ...
(கனகராசா சரவணன்;) கிழக்கு மாகாணத்தில் இராணுவ தளபதியாக பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுர ஜெயசேகர செயற்பட்டு இருந்தபோது மனித உரிமை மீறல் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பு பட்டிருப்பதாக கட்சி ஆய்வின்படி நிரூபிக்கப்படுமாக இருந்தால் அவருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக தமிழரசு கட்சி ...
துன்பங்கள், துயரங்கள், இழப்புக்கள் மத்தியில் மக்கள் ஆறுதல் தேடித் தஞ்சமடையும் தாயாக மடு அன்னை விளங்குகிறாள் -எஸ்.றொசேரியன் லெம்பேட்- வரலாற்று சிறப்புமிக்க மன்னார் மருத மடுத்திருப்பதியில் மடுமாதா திருவிழா 15ம் திகதி அன்று வெள்ளிக்கிழமை வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. மடு திருப்பதி புனித மரியாளின் பெயரில் இலங்கையில் அமைந்துள்ள ...