சுயாதீன ஊடகவியலாளர் சுமித்தி மீதான அச்சுறுத்தலுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, நல்லூரில் சமீபத்தில் நடந்த ஒரு தீவிரமான சம்பவத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருவதற்காக ...
பு.கஜிந்தன் தமிழர் தாயகம் எங்கும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரமானது உணர்வு ரீதியாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில்”உயிர் கொடுத்த உத்தமனுக்காய் உதிரம் கொடுப்போம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் மாணவர் ஒன்றியத்தால் இரத்ததான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரத்ததான முகாமானது ...
21.09.2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் சபைக் கூட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளராக யாழ்ப்பாணம் நீர்வேலியைச் சேர்ந்த திரு.ம.சசிகுமார் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டதோடு, தலைவராக மட்டக்களப்பு களுவாச்சிக் குடியைச் சேர்ந்த திரு.சி. சசிகுமார் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். நிதிச் செயலாளராக வடமராட்சியைச் சேர்ந்த திரு. ...