தமிழர்கள் எதற்கு விழிப்புடன் இருக்க வேண்டும்? ஈழத்து நிலவன் ✦. சுமந்திரனது அரசியல் மேடை மற்றும் பொய்யான தோற்றங்கள் தமிழர் அரசியல் மேடை கடந்த பல தசாப்தங்களாகவே சிங்கள அரசுகளின் அழுத்தத்திலும், சர்வதேச நெருக்கடிகளிலும், உட்பகை அரசியலிலும் சிக்கிக் கிடக்கிறது. இந்த மேடையில் ஒரு “மிதமான குரல்” போல ...
அரசியல் கைதியின் சகோதரி ஒருவர் தனது தாயின் இறுதி ஆசையை நிறைவேற்றும் முகமாக சிறார்களுக்கு உணவூட்டிய நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் . அராலியில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், அரசியல் கைதியான விக்னேஸ்வரநாதன் பார்த்தீபனின் தாயார் தனது கையினால் தனது மகனுக்கு உணவூட்ட வேண்டும் என்ற ...
ந.லோகதயாளன். முல்லைத்தீவு மாவட்டம், ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டுப் பகுதியில் இராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுத் தாக்கப்பட்ட பின்னர் காணாமல்போன இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 8ம் திகதி வெள்ளிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 3 இராணுவத்தினர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை எதிர்வரும் 19ஆம் ...