மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (20-09-2025) திருப்புல்லாணி அடுத்துள்ள சேதுக்கரை தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் 19ம் திகதி வெள்ளிக்கிழமை (19) இறந்த நிலையில் கரை ஒதுங்கிய எட்டு வயது மதிக்கத்தக்க கடல் பசுவை கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்து பின் வனத்துறையினர் கடற்கரை மணலில் புதைத்துள்ளனர். ...
— நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு (கனகராசா சரவணன் ) தமிழ் மக்களின் பிரச்சினைகள் உள்நாட்டுப் பொறிமுறை ஊடாக தீர்வை வெகு விரைவில் எட்டப்படும் அதேவேளை எங்கள் மீது சேறு பூசி மக்களை திசை திருப்புகிற குழப்புகின்ற நடவடிக்கையை தமிழ் அரசியல்வாதிகள், எதிர்கட்சிகள் முன் எடுத்து வருகின்றனர் எனவே ...
செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் அனுசரணையில், வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 30 இளைஞர்களுக்கு சமாதானம் தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்ட நிலையில் உலக சமாதான தினத்தை முன்னிட்டு நடைபவனி ஒன்று அவர்களால் திட்டமிடப்பட்டது. குறித்த நடைபவனியானது உலக சமாதான தினத்தை முன்னிட்டு 20ம் திகதி அன்றையதினம் காலை 9.00 மணியளவில் கிளிநொச்சி ...