ந.லோகதயாளன். முல்லைத்தீவு மாவட்டம், ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டுப் பகுதியில் இராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுத் தாக்கப்பட்ட பின்னர் காணாமல்போன இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 8ம் திகதி வெள்ளிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 3 இராணுவத்தினர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை எதிர்வரும் 19ஆம் ...
ந.லோகதயாளன். முல்லைத்தீவு புலிபாய்ந்தகல் கடற்கரையில் சிங்கள மீனவர்களிற்கு தொழில் புரிய அனுமதி வழங்க கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள பணிப்பாளர் நாயகம் அறிவித்தலை வழங்கியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்மின் வெலிஓயா பிரதேசத்தில் வசிக்கும் நன்நீர் மீன்பிடியில் ஈடுபடும் சிங்கள மீனவர்கள் குளத்து நீர் வற்றுக் காலத்தில் பாதிப்பதாக்கூறி கடல் மீன்பிடிக்கு ...
மன்னார் மாவட்டத்தில் பல்தேசிய நிறுவனங்களின் இல்மனைட் கனிம மணல் சுரண்டல் களினால் மக்களின் வாழ்விடங்கள் மற்றும் பூர்வீக நிலங்கள் அழிவடையும் அபாயம் காணப்படுகின்ற நிலையில் குறித்த நடவடிக்கைகளை கண்டித்து, மன்னார் மாவட்ட இளையோர் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வு போராட்டம் 6ம் திகதி அன்று புதன்கிழமை (06-08-2025 காலை ...