– சிறுமியின் கையைப் பதம் பார்த்த குரங்கு! மானிப்பாய் பிரதேச சபையின் கீழுள்ள ஆனைக்கோட்டை கூளாவாடியில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் வளர்க்கப்படுகின்ற குரங்கு அங்கு சென்ற சிறுமியின் கையை கீறிக் காயப்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 6ம் திகதி புதன்கிழமை குறித்த பூங்காவுக்கு சிறுமி தனது பெற்றோருடன் விளையாடுவதற்காக ...
7ம் திகதி அன்றையதினம் யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை ரயில் நிலையத்தில், ரயிலில் சிக்கி யுவதி ஒருவரது ஒரு கால் பறிபோயுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த யுவதி தாமதமாக வந்ததால் ரயில் புறப்பட ஆரம்பித்துள்ளது. இதன்போது ஓடும் ரயிலில் ஏறுவதற்கு முயற்சித்தவேளை திடீரென கால் கடக்கி விழுந்ததால் ...
தமிழர் தேசியத்தையும், ஈழ விடுதலையையும் விற்ற அரசியல் துரோகியின் வரலாறு” ( தமிழ் தேசியம் மற்றும் ஈழ விடுதலைக்கு எதிரான மு. கருணாநிதியின் துரோகங்கள் பற்றிய வரலாற்றுக் கணக்கு ) ✦. கருணாநிதியின் அரசியல் துரோகங்கள்: தமிழினம் மறக்கக்கூடாத உண்மைகள் மு. கருணாநிதி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக, ...