பு.கஜிந்தன் யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த போராட்டமானது 7ம் திகதி அன்றையதினம் வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ளதுடன் இரண்டு நாட்கள் வரை முன்னெடுக்கப்படவுள்ளது. சட்டவிரோத முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர், ...
“செம்மணி மனிதப் புதைகுழி நீதிக்கான பயணத்தில் புதிய கதவுகளைத் திறந்துவிடும்.அது மனிதப் படுகொலை,யுத்தக் குற்றம் இடம்பெற்ற இடம். இராணுவத்தினரே செய்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன …..” இவ்வாறு தெரிவித்திருப்பவர் மூத்த சட்டத்தரணியும் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான மையத்தில் பணிப்பாளரும் ஆகிய ரட்ணவேல். செம்மணி அகழ்வில் தமிழ் மக்களின் சட்ட ...
[மன்னார நிருபர்] [05/08/2025] இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் பெருந்தோட்டம் , சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோருக்கிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று 5ம் திகதி புதன் கிழமையன்று கொழும்பு இந்திய தூதரகத்தில் இடம்பெற்றது. இதன்போது மலையக மக்களுக்கான உதவித்திட்டங்களை ஒரு மாவட்டத்திற்கு ...