மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் ஒன்றைவிட்ட சகோதரியின் மகளான 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 55 வயதுடைய ஒருவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே,பிரபாகரன் கடந்த மாதம் 26ம் ...
மனித நேயத்தைக் காட்டி நிற்கும் இலங்கையும் இந்தியாவும்! தாக்குதலுக்கு உள்ளான கப்பலிலிருந்து 32 ஈரானியர்கள் உயிருடன் மீட்கப்பட்டு காலி வைத்தியசாலையில் அனுமதி!. மற்றுமோர் ஈரானிய கப்பலில் 300 300 படையினருக்கு உணவு , நீர் உதவி தேவை எனக் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் உதவியை வழங்க இந்தியா முன் ...
இலங்கைக் கடற்படை மீட்பு நடவடிக்கைகளில் இறங்கியதால் அது சர்வதேச நெருக்கடியில் சிக்குமா? தீயாய் எரிந்து கொண்டிருக்கும் ஈரானிய – இஸ்ரேல் – அமெரிக்க யுத்தகளத்துக்கு மத்தியில், இந்து சமுத்திர கடல் பரப்பில் ஈரானிய கப்பல் ஒன்றை அமெரிக்கா நீர்மூழ்கி கப்பலின் ஏவுகணை மூலம் தாக்கி மூழ்கடித்துள்ளது. இலங்கைக்கு அருகில் ...