வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக மணல் விநியோகத்தை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதனை முறைப்படுத்தி அனைத்து மன்றங்களுக்கும் பொதுவானதொரு நடைமுறையை உடனடியாக அறிமுகப்படுத்துமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் உள்ளூராட்சி ஆணையாளருக்குப் பணிப்புரை விடுத்தார். எனினும் வடக்கு மாகாணத்தில் ஊழல்கள் நிறைந்த மணல் ...
(23-04-2026) வவுனியா, தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் வியாழக்கிழமை 23ம் திகதி அன்று (23) இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்துள்ளார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்துடன், தாண்டிக்குளம் பகுதியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முச்சக்கர வண்டி மோதியதில் ...
‘ஊழல்,மோசடிக் கறைகள் படியாதவர்களைக் கொண்ட, அதிக” கலாநிதிகள் ,கல்விமான்”களைக் கொண்ட அரசாங்கம் எனப் பெருமை பேசப்பட்ட நிலையில் அதற்குள் சில கறுப்பு ஆடுகள் இருப்பதும் ”கலாநிதி’’களும் ,”கல்விமான்”களும் வினைகளாகவும் வில்லங்கங்களாகவும் மாறி வருகின்றமையும் ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடிகளை,அவப் பெயர்களைக் கொடுக்கத் தொடங்கியுள்ளது”அநுரகுமார அரசாங்கத்தின் கடந்த ...