(கனகராசா சரவணன்) பொத்துவில் கனகர் கிராமம் கடந்த 1990 ம் ஆண்டு; இடம்பெற்ற யுத்தத்தினால் இடம்பெயர்ந்த 210 குடும்பங்களின் காணிகளை கடந்த நல்லாட்சி அரசாங்கம் வனப் பாதுகாப்பு திணைக்களத்திடம் இருந்து 202 ஏக்கர் காணிகளை விடுவித்திருந்தது. இக் காணி கடந்த 2019 ஆம் ஆண்டு 73 குடும்பங்களுக்கு ஒருவருக்கு ...
(கனகராசா சரவணன்) வடக்கில் கோப்பாபுல கிழக்கில் கனகர் கிராமம் மீட்பு தமிழ் தேசிய அரசியலின் உரிமைக்கான போராடத்துக்காக உயிரை துட்சமாக மதித்து இரவு பகலாக போராடி உரிமையை வென்றெடுத்தது இந்த மக்களுக்கு முதலாவது பராட்டு கிடைக்க வேண்டும்.அதேவேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு வருடத்தை தாண்டிவிட்டது அந்த காணி ...
பு.கஜிந்தன் காரைநகர் – கோவளம் வெளிச்சவீடு புனரமைப்பு பணிகள் முன்னெடுகாகப்படாமை தொடர்பாக 26ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் காரைநகர் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பேசப்பட்டது. குறித்த வெளிச்சவீடானது தொல்லியல் திணைக்களத்தின் ஆளுகைக்குள் காணப்படுகின்றதால், அது ஏன் இன்னமும் புனரமைப்பு செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ...