தாளையடியில் அரச காணியை தனியாருக்கு சுவீகரிக்கும் முயற்சி பிரதேச மக்களால் முறியடிப்பு யாழ் வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் அரச காணியை தனி நபருக்கு சுபீகரிக்கும் முயற்சி இன்று (5)அப்பகுதி மக்களால் முறியடிக்கப்பட்டது இது குறித்து தெரிய வருவதாவது, Sk farm எனப்படும் தனியார் நிறுவனத்திற்கு தாளையடி பகுதியில் ...
முன்னாள் தவிசாளர் நிரோஸ் தமிழ் மக்களின் விடுதலை இலட்சியபூர்வமானது. அவ் விடுதலை என்பது கொள்கை வழியில் அடையப்படவேண்டியது என்பதை தமிழ்த் தேசிய மாணவர் சக்தியாக உணர்த்தியவர் தியாகி பொன் சிவகுமாரன் அவர்கள் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார். பொன் சிவகுமாரனின் 51 ...
பு.கஜிந்தன் தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி பொன் சிவகுமாரின் 51 நினைவுதினம் 5ம் திகதி வியாழக்கிழமை யாழ். உரும்பிராய் சந்திப் பகுதியில் அமைந்துள்ள பொன் சிவகுமாரின் நினைவு தூபியில் காலை 9மணிக்கு ஆரம்பமாக உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், பொன் சிவகுமார் ...