– உள்ளூராட்சி அமைச்சரிடம் தவிசாளர் நிரோஷ் எடுத்துரைப்பு கிளின் சிறிலங்கா திட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் மீறப்படுகின்றன. அதிகாரப்பகிர்வு மற்றும் மனித உரிமைகள் பேணப்படுவது கூட அபிவிருத்தியின் ஓர் அங்கமாகும். எனவே அரசாங்கம் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசாங்கத்தின் திட்டங்கள் வாயிலாக மீறக்கூடாது. மாறாக அபிவிருத்தியைக் ...
”முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்ததன் மூலம் அநுர அரசு எதனை சாதிக்கப் பார்க்கின்றது?இந்த கைது அநுர அரசுக்கு சாதமாக அமையுமா பாதகமாக அமையுமா? ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்ய வேண்டிய அவசியம் ,அவசரம் அநுர அரசுக்கு ஏன் ஏற்பட்டது?” கே.பாலா இலங்கையில் 1993 மே 17முதல் ...
மோசடி விசாரணை வேண்டும் என்கிறார் ஈ.பி.டி.பி; அன்ரனிசில் ராஜ்குமார் (கனகராசா சரவணன்) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு அபிவிருத்திக்காக 400 மில்லியன் ஒதுக்கினார் ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா 800 மில்லியன் வழங்கப்பட்டதாக தெரிவிக்கின்றார். எனவே மிகுதி 400 மில்லியன் ரூபா ...