✍🏼 எழுதியவர்: ஈழத்து நிலவன் தாழ்விலிருந்து எழுச்சிக்கு 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகம் சாகசங்களுக்கும் சோதனைகளுக்கும் இடையே சுழலும்போது, இந்திய பெருங்கடலின் நடுவே அமைந்த சிறிய தீவிலொன்று — இலங்கை — அதன் வரலாற்றின் மிகக் கொடூரமான அதிகாரத்தை எழுதத் தொடங்கியது. அங்கு வாழும் தமிழர் எனப்படும் ஒரு ...
அண்மையில் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர சிங்கள ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சர்வதேசம் காப்பாற்ற முடியாது போனமையால் தான் இலங்கை மீது போர்க் குற்றச்சாட்டுக்களை முன் வைப்பதாக சாடியுள்ளார். வேடிக்கையான ஒரு மடைமாற்றுக் கதையை சிங்கள மக்களுக்கு கட்டவிழ்த்து ...
இலங்கையின் வடக்கே உள்ள செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் குறித்து அவசர சர்வதேச நடவடிக்கை எடுக்க பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் 02-07-2025 பதன்கிழமையன்று வெளியிடப்பட்ட ஒரு சக்திவாய்ந்த அறிக்கை, தமிழ் பொதுமக்களுக்கு எதிரான பல தசாப்தங்களாக தீர்க்கப்படாத போர்க்குற்றங்களை எடுத்துக்காட்டுகிறது. தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவரான டேம் ...