பு.கஜிந்தன் 25ம் திகதி புதன்கிழமை யாழில் தொட்டியில் நீந்திக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் வலிப்பு ஏற்பட்ட நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதன்போது இணுவில் மேற்கு இணுவில் பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் ஜீவன்சன் (வயது 20) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு தெல்லிப்பழை ...
”ஜனாதிபதிக்கும் அரசுக்கும் உள்நாட்டுக்குள் தான் கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடிகள், மிதிவெடிகள் என்று பார்த்தால் இஸ்ரேல்-காஸா போர் ,இஸ்ரேல்-ஈரான் யுத்தம் போன்றவற்றில் ஏவப்படும் ஏவுகணைகளும் எங்கே மீண்டும் இலங்கையில் எரிபொருள் வரிசை யுகத்தை உருவாக்கி மீண்டும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தை அரசுக்கு ஏற்படுத்தும் ...
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதும் ஒருபுறம் தமிழ் மக்கள் பெட்ரோல் வரிசையில் நின்றார்கள். இன்னொருபுறம் சமூகவலைத்தளங்களில் இரண்டு நாடுகளில் ஒன்றை எதிர்த்தும் ஆதரித்தும் கருத்துக்களை முன் வைத்தார்கள். தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்ரேலுக்கு எதிராகவே காணப்பட்டார்கள். அதற்கு பிரதான காரணம் காசாவில் இஸ்ரேல் நடத்தும் இன அழிப்புதான். இந்த ...