யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொன்விழா நிகழ்வினை பரிஸ் நகரில், கொண்டாடுவதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எதிர்வரும் யூன் மாதம் எட்டாம் திகதி, பரிஸ் இன் புறநகர் பகுதியான Villeneuve Saint- Georges எனும் இடத்தில் உள்ள Espace Shine மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. ஈழத் தமிழரின் கல்வி வளத்தின் ...
பு.கஜிந்தன் இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த நான்கு இலங்கையர்கள் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களை சேர்ந்த ஆண் , பெண் மற்றும் இரு சிறுமிகள் என நால்வர் இலங்கையில் இருந்து சட்டவிரோதமான ...
– பெண் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டு! பு.கஜிந்தன் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளின் பிணங்களில் காணப்பட்ட நகைகளை இராணுவம் திருடியதாக களத்தில் இருந்து வயோதிப பெண் ஒருவர் தெரிவித்தார். இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் இன்றையதினம் யாழ். சாங்கானை பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே ...